எல்லாம்



ஒரு கானகத்தில் யாருமில்லை.பெரிய மரம் ஒன்று விழுகிறது. அது சத்தம் எழுப்புமா எழுப்பாதா.


கடைசிக் கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்

                                                           நகுலன்.


பூனையும் கிறுஸ்துவும் - ஒரு நல்ல கட்டுரை